எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு.
View More எண்ணூர் விபத்து – ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Relief
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரிய மனுக்கள் முடித்துவைப்பு!
கஜா புயலால் பலியானோரின் குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய பொது நல மனுக்களை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
View More கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரிய மனுக்கள் முடித்துவைப்பு!மாஞ்சோலை விவகாரம்: நிவாரண நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!
மாஞ்சோலை தொழிலாளர்கள் மறுவாழ்வு விவகாரத்தில் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகளை தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More மாஞ்சோலை விவகாரம்: நிவாரண நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா மூன்று லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
View More மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!விருதுநகர் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ‘சத்ய பிரபா’ என்ற பட்டாசு ஆலையில், இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர்…
View More விருதுநகர் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி | தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம்…
View More ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதி | தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு!மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி கரையைக் கடந்தது. இந்த…
View More மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!#Bangalore | கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் – கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு!
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். பெங்களூரு, ஹென்னூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு…
View More #Bangalore | கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் – கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு!#Wayanad நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் – #Kerala Chief Minister அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி…
View More #Wayanad நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் – #Kerala Chief Minister அறிவிப்பு!