ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுசெயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான அரசு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக இதுவரை எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

“மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” – அமைச்சர் துரைமுருகன்!

மத்திய அரசு அனைத்து நிதியையுத் நிறுத்தினாலும் தமிழ்நாட்டில் எங்களால் ஆட்சி செய்ய முடியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” – அமைச்சர் துரைமுருகன்!

USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !

அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !

முஸ்லிம் பெண்களுக்கு அதிக உதவித் தொகை வழங்குவதாக உத்தவ் தாக்கரே சொன்னாரா? – #TheQuint உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன?

This news Fact Checked by The Quint மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத்…

View More முஸ்லிம் பெண்களுக்கு அதிக உதவித் தொகை வழங்குவதாக உத்தவ் தாக்கரே சொன்னாரா? – #TheQuint உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன?

“நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி” – மத்திய அமைச்சர் #ArjunRamMeghwal

மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

View More “நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி” – மத்திய அமைச்சர் #ArjunRamMeghwal

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது மத்திய அரசு! தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி… உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி!

தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு…

View More மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது மத்திய அரசு! தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி… உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி!
#StateBankofIndia gets Rs 1.37 Crore funding for 'Namma School Namma Uru Palli' project!

‘நம்ம ஸ்கூல்.. நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு #StateBankofIndia ரூ1.37 கோடி நிதியுதவி!

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா ரூ. 1.37 கோடி நிதியுதவி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பல்வேறு புதிய செயல்…

View More ‘நம்ம ஸ்கூல்.. நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்திற்கு #StateBankofIndia ரூ1.37 கோடி நிதியுதவி!
10 dead in #Andhra due to heavy rains and floods! 5 lakh funding announcement

மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த…

View More மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

#SarvaShikshaAbhiyan | மத்திய அரசுக்கு AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் கண்டனம்!

சமக்ர சிக்ஷா அபியான் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் கல்வி விரோத நடவடிக்கைக்கு எதிராக வலிமையான ஜனநாயக இயக்கத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண்…

View More #SarvaShikshaAbhiyan | மத்திய அரசுக்கு AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் கண்டனம்!