மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த…

View More மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச.…

View More தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம்…

View More தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்…

View More “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!