கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கும் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்…
View More கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மேலும் 1.48 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000!MagalirUrimaiThogai
“தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” – அமைச்சர் உதயநிதி வாக்குறுதி!
மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
View More “தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” – அமைச்சர் உதயநிதி வாக்குறுதி!மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்! 2 லட்சம் பேருக்கு ஜன.10 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல் முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு வரும் 10 ஆம் தேதி ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…
View More மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்! 2 லட்சம் பேருக்கு ஜன.10 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு!மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு இந்த மாதமே ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை…
View More மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்!மகளிர் உரிமைத்தொகை : 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நாளை வழங்குகிறார் முதலமைச்சர்
மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை உரிமைத் தொகையினை வழங்க உள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15…
View More மகளிர் உரிமைத்தொகை : 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நாளை வழங்குகிறார் முதலமைச்சர்மகளிர் உரிமைத்தொகை: 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர்…
View More மகளிர் உரிமைத்தொகை: 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார்…
View More மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!‘மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு’ – அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன்…
View More ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு’ – அமைச்சர் உதயநிதி பேச்சு