‘2024’ டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

கடந்த டிசம்பர் மாதம் ரூ.1.77 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம்…

View More ‘2024’ டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதி அமைச்சகம் தகவல் !

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் மத்தியில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் 9-ம் தேதி…

View More மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்!

“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்…

View More “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.  இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல் கட்சிகள்…

View More பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஹிஜாவு எனும் தனியார் நிதி நிறுவனமானது…

View More ஹிஜாவு நிதி நிறுவன மோசடி இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓராண்டு கால வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக…

View More சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு

மோசடி செய்த பைனான்சியர் – ரஜினிகாந்த் பட நடிகை புகார்

கடன் வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஜெய தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 1980 ஆண்டு முதல் தமிழில்…

View More மோசடி செய்த பைனான்சியர் – ரஜினிகாந்த் பட நடிகை புகார்

தேஜாவு மேஜிக் மூலம் ஏமாற்றிய நிதி நிறுவனம் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தேஜாவு மேஜிக் மூலம் தொழில் முதலீடு வாடிக்கையாளர்களை வசியம் வைத்து ஏமாற்றியிருக்கிறது ஒரு பிரபல நிறுவனம்……அது எந்த நிறுவனம்?…. அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த தேஜாவு மேஜிக் என்றால் என்ன?…விரிவாக பார்க்கலாம்…… நவீன நாகரீக…

View More தேஜாவு மேஜிக் மூலம் ஏமாற்றிய நிதி நிறுவனம் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் கூட்டமைப்பு சங்கங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

View More பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன் 

பெட்ரோல் விலை குறைப்பின் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரைக்காக இன்று சட்டப்பேரவை கூடியது. பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்…

View More பெட்ரோல் விலை குறைப்பால் விற்பனை அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்