வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த…
View More மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!SouthFloods
தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!
தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச.…
View More தென் மாவட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு! – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாகவும் இதுவரை 13 உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17,…
View More திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு! – மாவட்ட ஆட்சியர் தகவல்நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளத்தால் சேதமடைந்தத கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களின் சீரமைப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | வெள்ளத்தால் சேதமடைந்த கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களில் சிவ்தாஸ் மீனா ஆய்வு |“தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!
கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…
View More “தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு நாளைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும்!” – மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அறிவிப்பு!“கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தென் மாவட்டங்களில் கனமழையினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்கள் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த…
View More “கனமழையினால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றின் நகல்கள் கட்டணமின்றி வழங்கப்படும்” – உயர்கல்வித்துறை அறிவிப்பு!தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிச. 17, 18ம்…
View More தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு செய்துவரும் பணிகள் என்னென்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்…
View More “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை | நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் | களத்தில் நியூஸ் 7 தமிழ்!
தென் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த போதிலும், நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் அப்பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது.…
View More தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை | நெல்லை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் | களத்தில் நியூஸ் 7 தமிழ்!தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் – மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!
தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…
View More தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் – மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!