முதலமைச்சரின் பிறந்தநாளில் ஒரு குட் நியூஸ் – ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் கிடைத்தது ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு, ரேஷன் அட்டை இல்லாமல் நிவாரணம் பெற விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை…

View More முதலமைச்சரின் பிறந்தநாளில் ஒரு குட் நியூஸ் – ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் கிடைத்தது ‘மிக்ஜாம்’ புயல் நிவாரணம்!

“பிரதிபலன் பார்க்காமல் உதவுபவன் இறைவனுக்கு சமமானவன்” – மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“சக மனிதனுக்கு எந்த பிரதிபலிப்பலனும் பார்க்காமல் உதவுபவனே  இறைவனுக்கு சமமானவன்” என மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு மற்றும்…

View More “பிரதிபலன் பார்க்காமல் உதவுபவன் இறைவனுக்கு சமமானவன்” – மிக்ஜாம் புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.382 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு,…

View More சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு!

“மழை வெள்ளத்தில் மக்களை காப்பாற்றிய மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணபணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட போது “மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்” என்று கூறினார்.  மிக்ஜாம்…

View More “மழை வெள்ளத்தில் மக்களை காப்பாற்றிய மீனவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

மிக்ஜாம் புயல் நிவாரண தொகை ரூ.6000-ஐ ரொக்கமாக கொடுத்தது ஏன்? தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்!

வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால் நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டதாக, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. மிக்ஜாம் புயல்…

View More மிக்ஜாம் புயல் நிவாரண தொகை ரூ.6000-ஐ ரொக்கமாக கொடுத்தது ஏன்? தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்!

மிக்ஜாம் புயல்: வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஓர் நல்ல செய்தி!

சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மிக்ஜாம் புயலால் வடதமிழகத்தை சேர்ந்த சென்னை,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு,…

View More மிக்ஜாம் புயல்: வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஓர் நல்ல செய்தி!

மிக்ஜாம் புயல் – வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தகவல்!

வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி புகைப்படம் எடுக்கும் பணியில் வருவாய்த்துறை  மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மிக்ஜாம் புயலால் வடதமிழகத்தை சேர்ந்த சென்னை,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு,…

View More மிக்ஜாம் புயல் – வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தகவல்!

மிக்ஜாம் புயல் மற்றும் எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை, எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,…

View More மிக்ஜாம் புயல் மற்றும் எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதில், பாதிக்கப்பட்ட பல்வேறு வகை பறவைகளை மீட்கும் பணியில் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு ஈடுபட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால்…

View More எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனத் தலைவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால், சென்னை உள்பட நான்கு மாவட்டப் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் – ஐசிஎல் ஃபின்கார்ப் நிதி நிறுவனம் வழங்கியது!