31.4 C
Chennai
June 17, 2024

Tag : Doctors

முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு மருத்துவர்களை பாராட்டி பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய அன்பு

Gayathri Venkatesan
சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களின் சேவையை பாராட்டி பள்ளிக்குழந்தைகள் அனுப்பியுள்ள வாழ்த்து அட்டைகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. சேற்றில் கால் வைக்கும் விவசாயிக்கு, செழித்து வளரும் பயிரே அங்கீகாரம். தன் மருத்துவத்தால்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Halley Karthik
கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!

Halley Karthik
100 நாட்கள் கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வரும் காலத்தில் அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி மருத்துவர்கள் சாதனை!

Jayapriya
மூச்சுக்குழாயில் சிக்கும் உணவு பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறு வயது குழந்தைகள் உணவுப் பொருட்களான வேர்கடலை, பட்டாணி, பாதாம், சிக்கன், எலும்புதுண்டு, பழங்களின் விதைகள், சிறு...
முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

Jayapriya
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை நீதிபதி அசோக் பூஷண்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy