கடலூர் அருகே புது சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிக்கு வராததால் செல்போன் பயன்படுத்தி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் . கடலூர்…
View More மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்கள்-குழந்தை இறந்து பிறந்ததாக காவல் நிலையத்தில் புகார்Doctors
தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?
உயிர்காக்கும் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக பார்ப்பவர்கள் இந்தியர்கள். கொரோனா காலத்தில் காலநேரம் இன்றி மருத்துவப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களை போற்றும் வகையில் அரசே விமானம் மூலம் பூமழை தூவி…
View More தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?“மருத்துவர்களின் பணி நேர நீட்டிப்பை திரும்பப் பெற வேண்டும்”
மருத்துவர்களின் பணி நேரத்தை நீட்டித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தடுப்பூசி முகாம்களை மருத்துவர்கள் புறக்கணிபார்கள் என்று தமிழ்நாடு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு…
View More “மருத்துவர்களின் பணி நேர நீட்டிப்பை திரும்பப் பெற வேண்டும்”பீர் குடிப்பதால் அதிகரிக்கும் உடல் பருமன்: மருத்துவர்கள் தகவல்
சமீபகாலமாக பீர் மது வகைகளை அதிகம் குடிப்பதால் தான் உடல் பருமன் அதிகரிப்பதாக மதுரையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றை இளம் தலைமுறையிடம் உடல் பருமன் என்பது தீர்வு காணமுடியாத பிரச்னையாக உள்ளது. இதற்காக ஜிம்,…
View More பீர் குடிப்பதால் அதிகரிக்கும் உடல் பருமன்: மருத்துவர்கள் தகவல்மூக்கின் வழியாக மூளைப் பகுதியில் உள்ள கட்டியை அகற்றிய திருச்சி அரசு மருத்துவர்கள்!
தலையில் காயமின்றி மூக்கின் வழியாக அதிநவீன அறுவை சிகிச்சையின் மூலம் மூளைப் பகுதியில் உள்ள கட்டியை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து, அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு…
View More மூக்கின் வழியாக மூளைப் பகுதியில் உள்ள கட்டியை அகற்றிய திருச்சி அரசு மருத்துவர்கள்!கவுந்தப்பாடி மருத்துவமனை விவகாரம்-தலைமை மருத்துவர், உதவி மருத்துவர் சஸ்பெண்ட்!
கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த விவகாரம் குறித்த விசாரணையில், தலைமை மருத்துவர் தினகர், உதவி மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து மருத்துவத் துறை இயக்குனர் உத்தவிட்டுள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள…
View More கவுந்தப்பாடி மருத்துவமனை விவகாரம்-தலைமை மருத்துவர், உதவி மருத்துவர் சஸ்பெண்ட்!அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு…
View More அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்மருத்துவர்களுக்கு சம ஊதியம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கனவாகவே தொடரும் அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு…
View More மருத்துவர்களுக்கு சம ஊதியம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்
நாட்டிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு…
View More சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்ஒப்பந்த விதியை மீறும் மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு, அரசு மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் பணி செய்யாத மருத்துவர்களிடம் 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
View More ஒப்பந்த விதியை மீறும் மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்