ஒப்பந்த விதியை மீறும் மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு, அரசு மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் பணி செய்யாத மருத்துவர்களிடம் 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

View More ஒப்பந்த விதியை மீறும் மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: கெஜ்ரிவால்

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்தாண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பறியது. கவச உடை அணிந்து 10 மணி நேரங்களுக்கு மேலாக வியர்வையுடன், இயற்கை உபாதைகளுடன்…

View More கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா: கெஜ்ரிவால்

மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு…

View More மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய…

View More கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!

அரசு மருத்துவர்களை பாராட்டி பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய அன்பு

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களின் சேவையை பாராட்டி பள்ளிக்குழந்தைகள் அனுப்பியுள்ள வாழ்த்து அட்டைகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. சேற்றில் கால் வைக்கும் விவசாயிக்கு, செழித்து வளரும் பயிரே அங்கீகாரம். தன் மருத்துவத்தால்…

View More அரசு மருத்துவர்களை பாராட்டி பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய அன்பு

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை…

View More கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!

100 நாட்கள் கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வரும் காலத்தில் அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது.…

View More கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி மருத்துவர்கள் சாதனை!

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவு பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிறு வயது குழந்தைகள் உணவுப் பொருட்களான வேர்கடலை, பட்டாணி, பாதாம், சிக்கன், எலும்புதுண்டு, பழங்களின் விதைகள், சிறு…

View More மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருட்களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி தருமபுரி மருத்துவர்கள் சாதனை!

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை நீதிபதி அசோக் பூஷண்…

View More கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!