புஸ்சி ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
View More முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்!anticipatory bail
#TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!
திருப்பதியில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆந்திர…
View More #TirupatiLaddu விவகாரம் | நெய் சப்ளை செய்த #ARDairyFood உரிமையாளர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!பாலியல் வன்கொடுமை புகார் – #Malayalam நடிகர் எடவேல பாபு ஜாமினில் விடுவிப்பு!
பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக மலையாள நடிகர் எடவேல பாபு கைதாகி, ஜாமினில் வெளிவந்தார். மலையாள திரை உலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஹேமா கமிட்டி, கடந்த மாதம்…
View More பாலியல் வன்கொடுமை புகார் – #Malayalam நடிகர் எடவேல பாபு ஜாமினில் விடுவிப்பு!“பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும்!” – #CBI வாதம்!
பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை தெரிய வரும் என்றும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ கூறியுள்ளது. சிலை…
View More “பொன் மாணிக்கவேலை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் வழக்கில் உண்மை வெளிவரும்!” – #CBI வாதம்!கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன் ஜாமீன் கோரிய நிலையில், முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி…
View More கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்புஆபாசப் பட விவகாரம்: பிரபல நடிகையின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆபாசப் பட விவகாரத்தில் நடிகை கெஹனா வசிஸ்த்தின் முன்ஜாமீன் மனுவை, செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருக்கிறார். இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும்,…
View More ஆபாசப் பட விவகாரம்: பிரபல நடிகையின் முன் ஜாமீன் மனு தள்ளுபடிதேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷாவுக்கு முன் ஜாமீன்!
தேசத் துரோக வழக்கில், நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள மாநில உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார். இவர்,…
View More தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷாவுக்கு முன் ஜாமீன்!மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு, முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார், 23 வயதான சாகர் ராணா என்ற மல்யுத்த வீரரைக் கடத்திச்சென்று நண்பர்களுடன்…
View More மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு