குறைவான பிரசவங்கள் நடைபெற்றது ஏன்? நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்களுக்கு நோட்டீஸ்..!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் குறைவான பிரசவங்கள் நடைபெற்ற 8 நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 – வார்டுகளுக்கு உட்பட்ட…

View More குறைவான பிரசவங்கள் நடைபெற்றது ஏன்? நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்களுக்கு நோட்டீஸ்..!

போலி பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரை மாநகராட்சி ஆணையர்

மதுரை பிறப்பு சான்றிதழ் பெற்றுதருவதாக கூறும் முகவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்ததாவது, “மதுரை…

View More போலி பிறப்பு சான்றிதழ் வாங்கி தருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரை மாநகராட்சி ஆணையர்