மருத்துவரின் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்கும் கடைகளுக்கு சீல் – மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை
மருத்துவரின் பரிந்துரைகள் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் மருந்துகள் வழங்கிய மருந்தகத்திற்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது குறித்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.....