தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் நவம்பர் 13ஆம் நடைபெறுகிறது.
View More நவம்பர் 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!PremalathaVijayakanth
“டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்” – தேமுதிக வலியுறுத்தல்!
டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்” – தேமுதிக வலியுறுத்தல்!“கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்..!
கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
View More “கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்..!ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.
View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!“விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!
திருச்செங்கோட்டில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
View More “விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!”தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை” -பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை இல்லை என்றும் சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் இதை சரிசெய்ய வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை” -பிரேமலதா விஜயகாந்த்!“100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ரூ.100 போதாது” – பிரேமலதா விஜயகாந்த்!
“உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
View More “100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ரூ.100 போதாது” – பிரேமலதா விஜயகாந்த்!’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்னும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
View More ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையை தொடர்முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More ”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்