திமுக அரசு செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!nurse
”தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக அரசானது, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More ”தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் – தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்!
கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் ஆதூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த 14ம் தேதி கன்னத்தில் காயமடைந்த 7வயது சிறுவனை பெற்றோர்கள் அழைத்து…
View More சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் – தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்!ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை மாவட்டம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…
View More ராணிப்பேட்டை | இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்ப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!மருத்துவரை தொடர்ந்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச தனியார் மருத்துவமனையில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தனியார் மருத்துவமனை ஒன்றில், தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்…
View More மருத்துவரை தொடர்ந்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலேயே, மருத்துவர்கள் அப்படியே தையல் போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த…
View More தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்புபுதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களால் பரபரப்பு
புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு…
View More புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களால் பரபரப்புகுழந்தை விற்பனை விவகாரம்; 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 40 ரூபாய்க்கு சட்டவிரோதமாகக் குழந்தையை விற்பனை செய்த இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி அருகே ஈஸ்வரன் காலணியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் பஞ்சவர்ணத்திற்கு ஏற்கனவே இரு ஆண்,…
View More குழந்தை விற்பனை விவகாரம்; 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை…
View More 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த டெல்லி செவிலியர் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல்போன செவிலியருக்கு தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பூரண சிகிச்சையளித்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த செவிலியர் ரூபி என்பவர் திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்தபோது…
View More மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த டெல்லி செவிலியர் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு