Tag : STATEMENT

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை – அமைச்சர் சிவசங்கர்

Web Editor
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் தேர்வு எழுத வந்த மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor
நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல் எனவும், மாணவியை இழிவுபடுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Web Editor
வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Web Editor
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அநீதி நீடிப்பதாக பா.ம.க. தலைவர்  அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது.....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓபிஎஸ்-சின் அனுமானம் – தங்கம் தென்னரசு விளாசல்

EZHILARASAN D
நிசான் கார் தொழிற்சாலை தன்னுடைய கார் உற்பத்தியை நிறுத்தி, தொழிற்சாலையை மூடப்போவதாகவும், இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து உள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதற்கு விளக்கம் அளித்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் கூறுவது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்கள் பணியை எப்போதும்போல் செய்யவேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்!

தேர்தல் தீர்ப்புவரும்வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும்போல் தொடர்ந்திடவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இனைந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.கழகம்....