ஸ்டீராய்டு ஊசி அதிகம் எடுத்துக் கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு – மருத்துவர்கள் கூறுவது என்ன..?

ஆவடி அருகே ஆணழகன் பட்டம் வென்ற ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவில் ஸ்டீராய்டு பயன்படுத்தியதால் அவரது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த…

View More ஸ்டீராய்டு ஊசி அதிகம் எடுத்துக் கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு – மருத்துவர்கள் கூறுவது என்ன..?

மகனைச் சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர்

கோபிசெட்டிபாளையம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் மகனைச் சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூலித் தொழிலாளர்கள்,…

View More மகனைச் சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர்

கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…

View More கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!

“வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடிய மருத்துவர்கள்!

கொரோனா வார்டில் நோயாளிகளை உற்சாகப்படுத்த விஜய்யின் “வாத்தி” கம்மிங் பாடலுக்கு மருத்துவர்களுடன் குத்தாட்டம் போட்ட விஜய் ரசிகர்கள். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை காரணமாக மதுரையில் 5921பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில்…

View More “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடிய மருத்துவர்கள்!