“நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2025 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2025 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானியர் உட்பட மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More 2025 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல – சீமான் பரபரப்பு பேட்டி!

உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்று சீமான் தெரிவித்துள்ளர்.

View More மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல – சீமான் பரபரப்பு பேட்டி!
Banned #Nimesulide drug sold to children...Strong action will be taken; Drug Control Department Alert!

குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட #Nimesulide மருந்து… கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘நிம்சுலைடு’ எனும் வலி நிவாரணி மருந்து விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பபாட்டு துறை எச்சரித்துள்ளது. நிம்சுலைட் எனும் வலி நிவாரணி மருந்து கால் வலி, மூட்டு…

View More குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட #Nimesulide மருந்து… கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!
#NobelPrize | Nobel Prize for Medicine Announcement!

#NobelPrize | மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2024-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு…

View More #NobelPrize | மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

156 மாத்திரைகளுக்கு தடை விதித்த ( #FDC ) மத்திய அரசு | ஏன் தெரியுமா?

சளி, ஒவ்வாமை, காய்ச்சல் மற்றும் உடல் வலிக்காக பயன்படுத்தப்படும்  156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.   பக்க விளைவுகளையும் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அலர்ஜிகளை ஏற்படுத்தும் சில மருந்துகளுக்கு அவ்வப்போது மத்திய…

View More 156 மாத்திரைகளுக்கு தடை விதித்த ( #FDC ) மத்திய அரசு | ஏன் தெரியுமா?

“சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை!” – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!

சளி, காய்ச்சலுக்கான 67 மாத்திரைகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு…

View More “சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை!” – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!

இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை..!

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின்…

View More இந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை..!

மருத்துவத்தில் இடம்பெற போராடும் மாணவர்களுக்கு; மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கும் நீட் – கவிஞர் வைரமுத்து பேட்டி!!

தமிழ்நாடு மாணவர்கள் மருத்துவத்தில் இடம்பெற வேண்டும் என்று போராடும் நிலையில் நீட் தேர்வு மரணத்தில்  இடம் வாங்கி கொடுக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி…

View More மருத்துவத்தில் இடம்பெற போராடும் மாணவர்களுக்கு; மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கும் நீட் – கவிஞர் வைரமுத்து பேட்டி!!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது!

கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் – 03) அறிவிக்கப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய…

View More மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது!