2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை மாநகராட்சியில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

View More 2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!

கணவரைப் பிரிந்து விட்டேன்… நடிகர் ராஜ்கிரண் மகள் வெளியிட்ட வீடியோ!

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா கணவரை பிரிந்து விட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.    நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா.  இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமான முனிஷ்…

View More கணவரைப் பிரிந்து விட்டேன்… நடிகர் ராஜ்கிரண் மகள் வெளியிட்ட வீடியோ!

கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்

மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மறைந்த கால்பந்து வீராங்கனை…

View More கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கால்பந்து வீராங்கனை மரண வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா…

View More கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன் ஜாமீன் கோரிய நிலையில், முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி…

View More கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

கால்பந்து வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது 304A பிரிவில் வழக்குப்பதிவு

மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக கவனகுறைவாக சிகிச்சை அளித்ததாக கூறி இரண்டு மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு 304A என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது.   சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட…

View More கால்பந்து வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது 304A பிரிவில் வழக்குப்பதிவு

மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவி மரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைத்திருந்த நிலையில், மருத்துவர்களின் தவறு உறுதியானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17).…

View More மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவி மரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்

வீராங்கனை பிரியா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.   சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால்வலியால்…

View More வீராங்கனை பிரியா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”

மாணவி பிரியா மரணத்தில் இந்த அரசு உண்மையை உரக்கச்சொல்வோம் என்றும் ஓரிரு நாட்களில் அறிக்கை கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை கோட்டூர்புரம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் நீர் வழி தடங்கள்…

View More “வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”

பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் -அண்ணாமலை

பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து…

View More பாதிக்கப்பட்ட பிரியாவின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் -அண்ணாமலை