பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!Drugs
உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது ஏன்….? நயினார் நாகேந்திரன் விளக்கம்….!
தமிழ் நாட்டில் அதி நவீன போதை பொருள்கள் புழக்கத்தில் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது ஏன்….? நயினார் நாகேந்திரன் விளக்கம்….!தமிழ்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டுமா..? – எடப்பாடி பழனிசாமி…!
நம்மை அடுத்த நொடி யார், தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா? என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டுமா..? – எடப்பாடி பழனிசாமி…!காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!
போதைப் புழக்கமானது காவலர்களின் பாதுகாப்பையும் பறித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!
திமுகவை குடும்ப கட்சி என விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பேசியுள்ளார்.
View More திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…!’அமெரிக்காவில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய இந்தியர்களின் விசா ரத்து’ – அமெரிக்க தூதரகம் அதிரடி!
அமெரிக்காவில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய இந்தியர்களின் விசாக்களை ரத்து செய்வதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
View More ’அமெரிக்காவில், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய இந்தியர்களின் விசா ரத்து’ – அமெரிக்க தூதரகம் அதிரடி!“போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்” – எல்.முருகன் குற்றச்சாட்டு!
போதைப் பொருட்களால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருவதாக பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More “போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்” – எல்.முருகன் குற்றச்சாட்டு!கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்… ஒரே வாரத்தில் 12 பேர் கைது – 48 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோவில்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் சிறார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
View More கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்… ஒரே வாரத்தில் 12 பேர் கைது – 48 கிலோ கஞ்சா பறிமுதல்!12 கிலோ கஞ்சாவுடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்த நபர்… போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு தப்பியோட்டம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார்…
View More 12 கிலோ கஞ்சாவுடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்த நபர்… போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு தப்பியோட்டம்!ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் – 2 நைஜீரிய பெண்கள் கைது!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு தென்னாப்பிரிக்கப் பெண்கள் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
View More ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் – 2 நைஜீரிய பெண்கள் கைது!