திருப்பூர்: உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு...