முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் வழங்கியது கேரளா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சிறுவாணி அணையில் கூடுதல் அளவு தண்ணீரை கேரள அரசு திறந்து விட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்ற பிரதாப், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை...