அடுத்தாண்டு மீண்டும் இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்குவோம் என அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் சூளுரை ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
View More “அடுத்தாண்டு மீண்டும் இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்குவோம்” – செயற்குழு கூட்டத்தில் அதிமுகவினர் சூளுரை!Edapadi palanisamy
நிவாரண உதவி கேட்க முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை பிரதமரிடம் சொல்வதற்காக டெல்லி செல்லவில்லை. இந்தியா கூட்டணி தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்றுள்ளார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
View More நிவாரண உதவி கேட்க முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி; சமூகத்தை சீர்க்குலைக்கும் திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி
திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி என்பது சமூகத்தை சீர்குலைக்கும். கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ளது இந்த திராவக மாடல் அரசு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்…
View More திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி; சமூகத்தை சீர்க்குலைக்கும் திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமிஅதிமுக என்பது ஒன்றுதான்; இன்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது- எடப்பாடி பழனிசாமி
அதிமுக என்பது ஒன்றுதான். இன்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. இனி குழப்பம் இல்லை என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை…
View More அதிமுக என்பது ஒன்றுதான்; இன்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது- எடப்பாடி பழனிசாமிகர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியா? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் கடந்த மார்ச் 27ம் தேதி…
View More கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியா? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்அதிமுக-சிறுபான்மை மக்கள் இடையேயான உறவை யாராலும் சிதைக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி
அதிமுகவிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையேயான உறவை யாராலும் மாற்ற முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில்…
View More அதிமுக-சிறுபான்மை மக்கள் இடையேயான உறவை யாராலும் சிதைக்க முடியாது- எடப்பாடி பழனிசாமிஎடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை- லஞ்ச ஒழிப்புத்துறை
11 மருத்துவ கல்லூரி கட்டட முறைகேட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி,…
View More எடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை- லஞ்ச ஒழிப்புத்துறைகோவை அதிமுகவின் இரும்பு கோட்டை- எடப்பாடி பழனிசாமி
கோவை அதிமுகவின் இரும்பு கோட்டை. இனி எந்த தேர்தல் வந்தாலும் கோவை மாவட்டத்தில் நாம் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி…
View More கோவை அதிமுகவின் இரும்பு கோட்டை- எடப்பாடி பழனிசாமிபேப்பரை பார்த்து படிக்காதீங்க- சபாநாயகர்; இது எக்ஸாம் அல்ல- எடப்பாடி பழனிசாமி
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேப்பரை பார்த்து படித்து கொண்டிருந்த அதிமுக உறுப்பினரிடன், சபாநாயகர் அப்பாவு பேப்பரை பார்த்து படிக்காதிங்க என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குறிப்பில்லாமல் படிக்க இது…
View More பேப்பரை பார்த்து படிக்காதீங்க- சபாநாயகர்; இது எக்ஸாம் அல்ல- எடப்பாடி பழனிசாமிஎம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள் நாம் தான் – எடப்பாடி பழனிசாமி உருக்கம்…
எம்ஜிஆர் ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு இல்லை. நாம் தான் அதிமுகவிற்கு வாரிசு என எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக பேசினார். முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.டி சோமசுந்தரம் நூற்றாண்டு விழா…
View More எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள் நாம் தான் – எடப்பாடி பழனிசாமி உருக்கம்…