பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை நேற்று மத்திய அரசு குறைத்தது. அது இன்று முதல் நாடு...
பேருந்து கட்டணம் உயர்வதாக எழுந்த விவாதம் தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உயர்ந்து வரும் எரிபொருட்கள் விலையினால் போக்குவரத்து கழகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன....
பேருந்துகளில் இ- டிக்கெட் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்ஃப் என்ஜினியரிங் அமைப்பு இணைந்து தயாரித்த இ – டிக்கெட்...
பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பதைத் தவிர்க்க, தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் Chennai Bus என்ற புதிய செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர்...
பாதுகாப்பான பயணம் குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று பிரம்மாண்ட கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து...
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினத்தையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த...
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர் விடுமுறையினை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள், நாளை மறுநாள் புனித வெள்ளி...
தமிழகத்தின் மிக முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்துத் துறை. மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமான பேருந்துகளுக்கான துறை அமைச்சராகியுள்ளார் எஸ்.எஸ்.சிவசங்கர். மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனிடம் இருந்த துறை சிவசங்கர் வசம் வந்துள்ளது. அரியலூர்...
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் முடிவில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. 10 வருடங்கள்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னை முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலவிசாரித்தது குறித்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சிப்பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவரமாக பரவி...