“ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்” – ராமதாஸ், அன்புமணியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மோடி தலைமையிலான மத்திய அரசை கேட்பீர்களா? என அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “ஒவ்வொரு…

View More “ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்” – ராமதாஸ், அன்புமணியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்!

“ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 18004256151, 044-26280445 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்…

View More “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

போதிய பேருந்து வசதியின்மை… 2 மணிநேரம் பள்ளித் திறப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம் திறப்பதற்காக இரண்டு மணிநேரம் காத்திருக்கும் அவலம் தினசரியாக அரங்கேறி வருகிறது.  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சியில்…

View More போதிய பேருந்து வசதியின்மை… 2 மணிநேரம் பள்ளித் திறப்பிற்காக காத்திருக்கும் மாணவர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இனி ஈஸியா LLR எடுக்கலாம்! எப்படி தெரியுமா?..

வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமத்தை (LLR) இனி இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்)…

View More இனி ஈஸியா LLR எடுக்கலாம்! எப்படி தெரியுமா?..

“சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 செலுத்தி எங்கும் செல்லலாம்” – புதிய திட்டம் அறிமுகம்!

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ரூ.40 செலுத்தி மாநகரப் பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி…

View More “சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து ரூ.40 செலுத்தி எங்கும் செல்லலாம்” – புதிய திட்டம் அறிமுகம்!

பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது?

பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.  பெட்ரோல், டீசல் விலையை நேற்று மத்திய அரசு குறைத்தது. அது இன்று முதல் நாடு…

View More பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது?

பேருந்துக் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் சா.சி.சிவசங்கர்

பேருந்து கட்டணம் உயர்வதாக எழுந்த விவாதம் தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உயர்ந்து வரும் எரிபொருட்கள் விலையினால் போக்குவரத்து கழகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.…

View More பேருந்துக் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் சா.சி.சிவசங்கர்

பேருந்துகளில் இ-டிக்கெட்? அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

பேருந்துகளில் இ- டிக்கெட் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்ஃப் என்ஜினியரிங் அமைப்பு இணைந்து தயாரித்த இ – டிக்கெட்…

View More பேருந்துகளில் இ-டிக்கெட்? அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

இனி பேருந்து எங்கு உள்ளது என தெரிந்துகொள்ளலாம்!

பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பதைத் தவிர்க்க, தானியங்கி கதவுகள் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் Chennai Bus என்ற புதிய செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர்…

View More இனி பேருந்து எங்கு உள்ளது என தெரிந்துகொள்ளலாம்!

பாதுகாப்பான பயணம் – நியூஸ் 7 தமிழ் பிரம்மாண்ட கள ஆய்வு

பாதுகாப்பான பயணம் குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று பிரம்மாண்ட கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து…

View More பாதுகாப்பான பயணம் – நியூஸ் 7 தமிழ் பிரம்மாண்ட கள ஆய்வு