தமிழ்நாடு முழுவதும் தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவிற்கு பால் கையிருப்பு உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட…
View More ஆவின்பால் விநியோகத்தில் தடையா? – அமைச்சர் நாசர் விளக்கம்Minister Nasar
“இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்
இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர…
View More “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்ஆவின் பொருட்கள் விலை ஏற்றி விற்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் நாசர்
ஆவின் கடைகளில் மற்ற பொருள்களை விற்றாலோ அல்லது விலை உயர்த்தி விற்றாலோ அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள ஆவின் பால் பூத்தில் பால்வளத்துறை…
View More ஆவின் பொருட்கள் விலை ஏற்றி விற்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் நாசர்ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை – அமைச்சர் நாசர்
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை என்றும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் போரக்ஸ் நகரில் கிழக்கு மாவட்ட…
View More ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை – அமைச்சர் நாசர்தீபாவளி பண்டிகைக்கு ஆவின் மூலம் ரூ.250 கோடிக்கு இனிப்பு விற்க இலக்கு- அமைச்சர் நாசர்
ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள…
View More தீபாவளி பண்டிகைக்கு ஆவின் மூலம் ரூ.250 கோடிக்கு இனிப்பு விற்க இலக்கு- அமைச்சர் நாசர்மாற்றுத் திறனாளிகள் போராட்டம் – வீடியோ காலில் முடித்துவைத்த அமைச்சர் நாசர்
மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம்சாட்டி ஆவின் இல்லத்தை முற்றுகையிட்ட டிசம்பர் 3 இயக்கத்தினரிடம் உடனடியாக வீடியோ காலில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு போராட்டத்தை முடித்து வைத்தார் அமைச்சர் நாசர். தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால்…
View More மாற்றுத் திறனாளிகள் போராட்டம் – வீடியோ காலில் முடித்துவைத்த அமைச்சர் நாசர்தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு – அமைச்சர் நாசர்
தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை கால சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகம் செய்துள்ளது ஆவின் நிறுவனம். சென்னை, நந்தனம்…
View More தீபாவளிக்கு 700-800 டன் இனிப்புகள் விற்பனை செய்ய இலக்கு – அமைச்சர் நாசர்10 புதிய ஆவின் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் நாசர்
சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் 10 புதிய ஆவின் தயாரிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார். கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த்…
View More 10 புதிய ஆவின் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் நாசர்ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விற்பனை – அமைச்சர் நாசர் தகவல்
சுதந்திரதின விழாவை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். திருவள்ளூரில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
View More ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விற்பனை – அமைச்சர் நாசர் தகவல்குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்களித்த அமைச்சர் நாசர், ஓபிஎஸ்
குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்தச் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பிய நிலையில், தற்போது வாக்களித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி,…
View More குடியரசுத் தலைவர் தேர்தல்; வாக்களித்த அமைச்சர் நாசர், ஓபிஎஸ்