சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள எல்லையோர மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பெருநாள் வரும் மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாக…
View More தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!!இஸ்லாமியர்கள்
“இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்
இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர…
View More “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்தமிழ்நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக ரம்ஜான் பண்டிகையின் போது பள்ளிவாசலில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பக்ரீத்…
View More தமிழ்நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்