“இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்

இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர…

View More “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்குபாலம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி, கன்னியாகுமரி,…

View More கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்குபாலம்

கேட்பாரற்ற நிலையில் வள்ளுவர் கோட்டம்; எ.வ.வேலு

கடந்த ஆட்சியாளர்கள் வள்ளுவர் கோட்டத்தை கேட்பாரற்ற நிலையில் வைத்திருந்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சிற்பங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும்…

View More கேட்பாரற்ற நிலையில் வள்ளுவர் கோட்டம்; எ.வ.வேலு

பொதுப்பணித் துறை சார்ந்த டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும்: அமைச்சர் எ.வ.வேலு

பொதுப்பணித் துறை சார்ந்த டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் 108 கோடி ரூபாய் மதிப்பில், டைடல் பார்க் சந்திப்பில் நடைபெற்று வரும்…

View More பொதுப்பணித் துறை சார்ந்த டெண்டர்கள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும்: அமைச்சர் எ.வ.வேலு