ஆண்களை விட அதிகமாக வேலை செய்பவர்கள் பெண்கள் தான் அதனை அங்கீகாரம் செய்து மகளிர் உரிமை தொகை வழங்குகிறோம்” என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்
View More “ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் வேலை செய்கிறார்கள்..” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு!TN Minister
“பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்” – அமைச்சர் #AnbilMahesh நெகிழ்ச்சி பதிவு!
எழுத்தாளரும், கதைசொல்லியுமான பவா செல்லதுரையை சந்தித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும்…
View More “பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்” – அமைச்சர் #AnbilMahesh நெகிழ்ச்சி பதிவு!#MahaVishnu சொற்பொழிவு விவகாரம் | விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்!
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளி நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக்…
View More #MahaVishnu சொற்பொழிவு விவகாரம் | விசாரணை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்!அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்! அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம்!
சென்னையில் உள்ள அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில், மகாவிஷ்ணுவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிரட்டல் விடுத்திருப்பதாகக் கூறி தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து,…
View More அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்! அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கண்டனம்!சனாதனம் குறித்த பேச்சு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!
சனாதனம் குறித்து பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த …
View More சனாதனம் குறித்த பேச்சு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!“மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை” – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
“மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை” என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பகுதியில் சிலை கட்டுமான பணி மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்த…
View More “மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை” – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்“என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிளித்துள்ளார். வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்ற பின்பு திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள்…
View More “என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிஅதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.…
View More அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதிபத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில், பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அரசு அச்சக பணியாளர்களுக்கு…
View More பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை!
தமிழகத்தின் மிக முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்துத் துறை. மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமான பேருந்துகளுக்கான துறை அமைச்சராகியுள்ளார் எஸ்.எஸ்.சிவசங்கர். மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனிடம் இருந்த துறை சிவசங்கர் வசம் வந்துள்ளது. அரியலூர்…
View More சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை!