ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது- ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாரமால் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.…

View More தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது- ஈவிகேஎஸ் இளங்கோவன்

“இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்

இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர…

View More “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-இபிஎஸ்

ரவுடிகளை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு…

View More காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-இபிஎஸ்

இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது- நடிகர் தம்பி ராமையா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது. இது தம்பி ராமையாவின் தனிப்பட்ட கருத்து என கடலூரில் அவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தனியார் தேநீர் கடை திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குநருமான…

View More இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது- நடிகர் தம்பி ராமையா

ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோட்டில் விதிகளை மீறி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர…

View More ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோட்டில் இன்று முதல் 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று முதல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த…

View More ஈரோட்டில் இன்று முதல் 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

தேர்தல் ஆணையம் முறையாக நடந்தால் ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்- எஸ்.பி.வேலுமணி

தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் ஈவிகேஎஸ் இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அக் கட்சியின்…

View More தேர்தல் ஆணையம் முறையாக நடந்தால் ஈவிகேஎஸ் தகுதி நீக்கம் செய்யப்படுவார்- எஸ்.பி.வேலுமணி

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து பட்டியல் விவரம் குறித்து  விவரம் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம்…

“மிதிவண்டி சின்னம் வேண்டாம்.. சைக்கிள் தான் வேண்டும்…” – அடம் பிடித்த வேட்பாளரால் சிரிப்பலை

ஈரோடு இடைத்தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மிதிவண்டி சின்னம் வேண்டாம், சைக்கிள் தான் வேண்டும் என்று கேட்டதால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும்…

View More “மிதிவண்டி சின்னம் வேண்டாம்.. சைக்கிள் தான் வேண்டும்…” – அடம் பிடித்த வேட்பாளரால் சிரிப்பலை