சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

View More சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!

ஐ.பெரியசாமியின் இடங்களில் 10 மணி நேரத்தைக் கடந்த அமலாக்கத்துறை சோதனை!

ஐ.பெரியசாமி சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனை 10 மணி நேரத்தை கடந்துள்ளது

View More ஐ.பெரியசாமியின் இடங்களில் 10 மணி நேரத்தைக் கடந்த அமலாக்கத்துறை சோதனை!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள M.L.A. விடுதியில் அத்துமீறி அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்ததால் மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

View More ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கிராமப்புற பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமி

கிராமப்புற பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களை கட்ட ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீல் ஆய்வு…

View More கிராமப்புற பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமி

ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?

உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.  தமிழ்நாட்டின் முதலமைச்சராக…

View More ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?

பென்னிகுயிக் சிலை திறக்க லண்டன் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கிற்கு, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது, அதனைத் திறக்க அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றார். முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் சிலை, அவரின் சொந்த…

View More பென்னிகுயிக் சிலை திறக்க லண்டன் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி