26.7 C
Chennai
September 24, 2023

Tag : Dindugal

தமிழகம் செய்திகள்

வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ஆதார் மையம்; கிராம மக்கள் அவதி!

Web Editor
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் ஆதார் மையம் கடந்த  2 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பள்ளி , கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள்...
குற்றம் தமிழகம் செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதிய சரக்கு வாகனம்: ஜீப் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

Web Editor
வத்தலகுண்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கனரக சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேனி...
தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்புப் போட்டி!

Web Editor
திண்டுக்கல் தனியார் கல்லூரியின் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்பு போட்டியை நடத்தின. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள்...
தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தால் உயர்ந்த சம்பங்கி பூக்களின் விலை

Web Editor
வெயிலின் தாக்கத்தால் சம்பங்கி பூக்களின் வரத்து குறைந்து, மலர்ச் சந்தைகளில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செங்கட்டான்பட்டி, செம்பட்டி, நடுப்பட்டி, கொடைரோடு உள்ளிட்ட...
தமிழகம் செய்திகள்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!

Web Editor
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்ததால், கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கியமானது பேரிஜம் ஏரி. இந்த நன்னீர் ஏரி...
தமிழகம் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுகவினர்

Web Editor
தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதாகவும் பிற பகுதி கழிவு நீரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக பெண் கவுன்சிலர் தலைமையில் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். தி மு கவினர்...
செய்திகள்

பழனி அருகே காட்டுயானை தாக்கியதில் விவசாயி பலி – கண்காணிப்பு பணியில் வனத்துறை

Yuthi
பழனி அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டுயானை விவசாயியை மிதித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது சிந்தலவாடம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இராம பட்டினம் புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி...
தமிழகம் செய்திகள்

சிறுமலை வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீ; மூலிகை செடிகள்,மரங்கள் கருகி நாசம்

Web Editor
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் காட்டுத்தீப் பரவி பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகின. தீயினை அணைக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?

Jayakarthi
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.  தமிழ்நாட்டின் முதலமைச்சராக...
செய்திகள்

ரயில் நிலைய குடோனுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

Web Editor
கோயில் திருவிழாவிற்கு வந்த 2 சிறுவர்கள் மண் எடுக்கப்பட்டு, மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், தாமரைபாடி அருகே உள்ள கம்மாளபட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன்...