சிறுமலையில் வெடிபொருள் வெடித்து சிதறியதில் காவலர்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
View More சிறுமலையில் கிடந்த உடல்… வெடித்து சிதறிய வெடிபொருள்… காவலர்கள் உள்பட 3 பேர் காயம்!Dindugal
சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் – பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் கைது!
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா…
View More சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் – பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் கைது!பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!
பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளாக உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரித்து கட்டிகளாக மாற்றி கணகெடுக்கும் பணி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு…
View More பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரிக்கும் பணி!மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!
நாடாளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி…
View More மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல்…
View More ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ஆதார் மையம்; கிராம மக்கள் அவதி!
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் ஆதார் மையம் கடந்த 2 மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பள்ளி , கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள்…
View More வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ஆதார் மையம்; கிராம மக்கள் அவதி!ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதிய சரக்கு வாகனம்: ஜீப் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!
வத்தலகுண்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கனரக சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேனி…
View More ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதிய சரக்கு வாகனம்: ஜீப் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!திண்டுக்கல் தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்புப் போட்டி!
திண்டுக்கல் தனியார் கல்லூரியின் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்பு போட்டியை நடத்தின. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள்…
View More திண்டுக்கல் தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்புப் போட்டி!திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தால் உயர்ந்த சம்பங்கி பூக்களின் விலை
வெயிலின் தாக்கத்தால் சம்பங்கி பூக்களின் வரத்து குறைந்து, மலர்ச் சந்தைகளில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செங்கட்டான்பட்டி, செம்பட்டி, நடுப்பட்டி, கொடைரோடு உள்ளிட்ட…
View More திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தால் உயர்ந்த சம்பங்கி பூக்களின் விலைகொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்ததால், கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கியமானது பேரிஜம் ஏரி. இந்த நன்னீர் ஏரி…
View More கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!