உண்மைக்கு மாறான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட வேண்டாம்: பதிலடி கொடுத்த அமைச்சர்

வேட்டி-சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் காந்தி தெரிவித்துளளார். பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்காத…

View More உண்மைக்கு மாறான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட வேண்டாம்: பதிலடி கொடுத்த அமைச்சர்

காதி ஆடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காதி ஆடைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி பவனில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி…

View More காதி ஆடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி-சேலை திட்டம் தொடரும்-அமைச்சர் காந்தி உறுதி

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ​வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தினை…

View More பொங்கல் பண்டிகைக்கு வேட்டி-சேலை திட்டம் தொடரும்-அமைச்சர் காந்தி உறுதி

நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு தமிழ்நாடு அரசால் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள்…

View More நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

குரோமிய தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி

ராணிப்பேட்டை அருகே மூடப்பட்ட பழைய குரோமிய தொழிற்சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி உறுதியளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமம் அருகே செயல்பட்டு வந்த குரோமிய தொழிற்சாலை,…

View More குரோமிய தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி