இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் கலாச்சார நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா இன்று ரோம் நகரில் நடைபெறவுள்ளது. முன்னதாக…

View More இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக நலவாரியம் அமைக்க மசோதா

தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களின் நலனுக்காக வாரியம் அமைப்பது தொடர்பான சட்டமசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.   தமிழ்நாடு அரசின் 2022 – 2023ம் ஆண்டுகான பட்ஜெட் கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில்…

View More வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக நலவாரியம் அமைக்க மசோதா

குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கடந்த ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு வரும் நிலையில், குற்றத்தை மறைப்பதற்காக, குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுபான்மையினர் நலத்துறை…

View More குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழக அரசை அணுக தொடர்பு எண்!

வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்கள் தேவைகளுக்காக தமிழக அரசை அணுகு வதற்காக, தொடர்பு எண் ஒன்றை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும்…

View More வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழக அரசை அணுக தொடர்பு எண்!