பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல்…
View More ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!திண்டுக்கல்
உண்டு உறைவிட வசதியுடன் அரசு மாதிரிப்பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டு-உறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுகக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் எம்வி முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லுாரி கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது மாவட்ட…
View More உண்டு உறைவிட வசதியுடன் அரசு மாதிரிப்பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்!சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள்!
இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், மேல ராமநாதபுரம் முனியப்ப கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (29). இவர் கடந்த ஜூன் 8-ம்…
View More சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள்!திண்டுக்கல் தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்புப் போட்டி!
திண்டுக்கல் தனியார் கல்லூரியின் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்பு போட்டியை நடத்தின. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையும், இந்திய வாகன பொறியாளர்கள்…
View More திண்டுக்கல் தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்புப் போட்டி!திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தால் உயர்ந்த சம்பங்கி பூக்களின் விலை
வெயிலின் தாக்கத்தால் சம்பங்கி பூக்களின் வரத்து குறைந்து, மலர்ச் சந்தைகளில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செங்கட்டான்பட்டி, செம்பட்டி, நடுப்பட்டி, கொடைரோடு உள்ளிட்ட…
View More திண்டுக்கல் : வெயிலின் தாக்கத்தால் உயர்ந்த சம்பங்கி பூக்களின் விலைநிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!
நிலக்கோட்டை அருகே குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சிவன் கோயில் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்…
View More நிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!அம்மைநாயக்கனூரில் கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு சண்டை போட்டி நடத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல்…
View More அம்மைநாயக்கனூரில் கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதிஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கணிசமான வெற்றியை அறுவடை செய்து, ஒன்றியக்குழுத்தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஐ.பெரியசாமி, இன்று அதே துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக…
View More ஊரக வளர்ச்சித் துறையில் அதிசயம் நிகழ்த்துவாரா ஐ. பெரியசாமி?பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் ஐ. பெரியசாமி
பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பசுமைப் போர்வைத் திட்டத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி…
View More பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் ஐ. பெரியசாமிசொத்துத் தகராறு: மாறி மாறி தாக்கிக்கொண்ட உறவினர்கள்
திண்டுக்கல் அருகே சொத்துத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாறி, மாறி தாக்கிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை கிராமத்தை சேர்ந்த சின்னையாவுக்கும், அவரது 3வது மகனான…
View More சொத்துத் தகராறு: மாறி மாறி தாக்கிக்கொண்ட உறவினர்கள்