வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்று பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில்...