“ஹிந்தி படித்தவர்கள் பஞ்சுமிட்டாய் விற்கிறார்கள்… இருமொழி படித்தவர்கள் மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள்” – அமைச்சர் எ.வ.வேலு!

ஹிந்தி படித்தவர்கள் பஞ்சு மிட்டாய் விற்கிறார்கள், இருமொழி படித்தவர்கள்
வெளிநாட்டில் பணிபுரிகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு பேசியுள்ளார்.

View More “ஹிந்தி படித்தவர்கள் பஞ்சுமிட்டாய் விற்கிறார்கள்… இருமொழி படித்தவர்கள் மருத்துவர்களாக பணிபுரிகிறார்கள்” – அமைச்சர் எ.வ.வேலு!
#Samsung workers call off strike | “Glad to have the issues resolved!” - Record of Chief Minister M.K.Stal!

#Samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | “பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்னைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி…

View More #Samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | “பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“கருணாநிதி எனக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தந்தையும், தாயுமாக விளங்கினார்” – முதலமைச்சர் #MKStalin பேச்சு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனக்கு தந்தை மட்டுமல்ல தாயும் அவர் தான் எனவும், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அவர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை‌ கலைவாணர் அரங்கில் பொதுப்பணித்துறை…

View More “கருணாநிதி எனக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தந்தையும், தாயுமாக விளங்கினார்” – முதலமைச்சர் #MKStalin பேச்சு!

“New Student.. Old Student..” – ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டி Story!

“கலைஞர் எனும் தாய்” புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டு விழா மேடையில் சிறப்புரையாற்றினார். சென்னை‌ கலைவாணர் அரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்”…

View More “New Student.. Old Student..” – ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன குட்டி Story!

வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரண நிதி ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான…

View More வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

“மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை” – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

“மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை” என  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பகுதியில் சிலை கட்டுமான பணி மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்த…

View More “மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை” – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

“என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிளித்துள்ளார். வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்ற பின்பு திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள்…

View More “என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருச்சி தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!

திருச்சி தென்னூரில் உள்ள மணப்பாறையை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் சாமிநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில்…

View More திருச்சி தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!

வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்று பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில்…

View More வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் எ.வ.வேலு

“இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்

இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரம் போல் சுழன்று தீவிர…

View More “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்