ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!
தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களுக்கு உதவிய நபரை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும் 5 தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலம் விரைந்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில்...