ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை

ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்திற்குள்…

View More ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை

ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மேலும் நான்கு பேர் உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஹரியானவில் இருப்பதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் ரவுண்டானவில் நவீன…

View More ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் உள்ளனர்: காவல் ஆணையர்

ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி

ஏடிஎம் கொள்ளையில், தொடர்புடைய மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில்…

View More ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது

சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும், எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து, நூதன முறையில் பல லட்சம்…

View More எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது

அரியானாவில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன்!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அரியானாவில் ஒருவர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. ஏடிஎம்களை குறிவைத்து, வெளிமாநில கும்பல் நூதன முறையில் கொள்ளையில்…

View More அரியானாவில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன்!

190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளை!

சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் 190 முறை ஏடிஎம். கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு SBI வங்கிக்கிளை மேலாளர் நேற்று மாலை…

View More 190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளை!