தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் கடித்த சோகம்;உடனடியாக மானை காப்பாற்றிய கிராம மக்கள்!
View More தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம் – கிராம மக்கள் செய்த செயல்!omalur
பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
சேலத்தில் சூதாட பணம் தர பாட்டி மறுத்ததால் அவரது பேரனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
View More பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!ஓமலூரில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் – அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்து கூட்டம்!
ஓமலூர் அருகே மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் சேகரித்த தரவுகள் குறித்தும், அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்த கூட்டம் நடைபெற்றது. சேலம் டிராவின் அறிவியல் மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப்…
View More ஓமலூரில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் – அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்து கூட்டம்!அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!
ஓமலூர் பகுதியை சேர்ந்த நான்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு,…
View More அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!தொளசம்பட்டி அப்பரமேய பெருமாள் கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
ஓமலூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பரமேய பெருமாள் கோயிலில் 3 நாட்கள் திருதேரோட்டம் தொடங்கியது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான…
View More தொளசம்பட்டி அப்பரமேய பெருமாள் கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்!
ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் ஓமலூரில் வீடு புகுந்து மூதாட்டியின் 5 சவரன் தங்க செயினை பறித்த இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் உள்ள கள்ளிக்காடு…
View More ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்!விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியாக அதிமுக அரசு திகழ்ந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி…
View More விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!
ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மின்னனு கொப்பரை ஏலத்தில், 2,392 கிலோ கொப்பரை, ரூ.1,85,686-க்கு விற்பனையானது. மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…
View More ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!கணவரை சேர்த்து வைக்கக் கோரி 86-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்…
ஓமலூர் அருகே காதல் கணவரை சேர்த்து வைக்கக் கோரி 86-வது நாளாக கர்ப்பிணி போராட்டம் நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரை சேர்ந்த மோகன்ராஜ், சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை…
View More கணவரை சேர்த்து வைக்கக் கோரி 86-வது நாளாக கர்ப்பிணி போராட்டம்…ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.32,500 பறிமுதல்!
ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத 32,500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில்…
View More ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: ரூ.32,500 பறிமுதல்!