போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது!

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீதான போதைப்பொருள் வழக்கு தள்ளுபடி!

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யுடன் ‘பீஸ்ட்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பல படத்தில் நடித்து, தன் தனித்துவ நடிப்பின்…

View More மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீதான போதைப்பொருள் வழக்கு தள்ளுபடி!
Operation of special trains on the occasion of Ayudhapuja, Vijayadashami.. #SouthernRailway Announcement!

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! #SouthernRailway அறிவிப்பு!

ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 11) ஆயுதபூஜை மற்றும் அக். 12-ம் தேதி விஜயதசமி பண்டிகையும்…

View More ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! #SouthernRailway அறிவிப்பு!

பாலியல் கொடுமைக்கு ஆளானால் விவாகரத்து பெற மனைவிக்கு உரிமை உண்டு – கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இல்லற வாழ்வில் பாலியல் கொடுமைக்கு ஆளானால் விவாகரத்து பெற மனைவிக்கு உரிமையுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் தனது விவாகரத்து கோரி எர்ணாகுளம்…

View More பாலியல் கொடுமைக்கு ஆளானால் விவாகரத்து பெற மனைவிக்கு உரிமை உண்டு – கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கொச்சி பல்கலை. இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் உயிரிழப்பு!

கேரளாவில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலக்கழகத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும்…

View More கொச்சி பல்கலை. இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் உயிரிழப்பு!

கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்: சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக ஊடகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே…

View More கேரளா குண்டுவெடிப்பு விவகாரம்: சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி – தமிழ்நாடு உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட உத்தரவு!!

உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலக தரப்பில் கடிதம் வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம்  களமசேரியில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டுகள் வெடித்ததஒ ஒட்டி,  தமிழ்நாடு உளவுத்துறை, கியூ பிரிவு,…

View More கேரள குண்டுவெடிப்பு எதிரொலி – தமிழ்நாடு உளவுத்துறை பிரிவுகள் விழிப்புடன் செயல்பட உத்தரவு!!

கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ…

View More கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- சுகாதாரத்துறை அமைச்சர்!

களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…

View More களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

முன்பதிவு இருக்கைகள் ஆக்கிரமிப்பு; அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள்

வடமாநிலம் செல்லும் ரயிலில் முன்பதிவு செய்த இருக்கைகளை வேறு நபர்கள் ஆக்கிரமித்ததால் மூன்று பெண்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓமலூர் அருகே நடுவழியில் ரயிலை நிறுத்தி மூன்று…

View More முன்பதிவு இருக்கைகள் ஆக்கிரமிப்பு; அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பெண்கள்