திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் தனிப்படையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம்…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை தமிழ்நாடு காவல்துறை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து இரவு விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர்…

View More ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது மேவாட் கொள்ளையர்கள்- போலீசார் தகவல்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது மேவாட் கொள்ளையர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன் தினம் இரவு மர்ம…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது மேவாட் கொள்ளையர்கள்- போலீசார் தகவல்