திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவரை தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!தனிப்படை போலீசார்
ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!
தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களுக்கு உதவிய நபரை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.மேலும் 5 தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலம் விரைந்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில்…
View More ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவியவர் கைது: அதிரடி காட்டிய தமிழ்நாடு தனிப்படை போலீசார்!பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது
சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில்,…
View More பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது