காஞ்சிபுரம் பாலு செட்டிசத்திரம் பஜார் வீதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம் பஜார் வீதியில் டாட்டா இன்டிகாஷ் என்ற தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இதில்…
View More காஞ்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!#ATMRobbery | #Thiruvannamalai | #Checkpost | #Security | #TNPolice | #News7Tamil | #News7TamilUpdates
ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை தமிழ்நாடு காவல்துறை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து இரவு விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர்…
View More ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை