குற்றங்களை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடாது சமூக அக்கறையுடன் செயல்பட்டு ஆதரவற்றவர்களுக்கு அன்பு கரம் நீட்டி வருகிறது காவல் கரங்கள் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இதுவரை 4000-க்கும்…
View More சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
IIT மாணவர் மரணம் குறித்து விசாரிக்க தனிப்படை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரம், சென்னை IIT மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களில், ஹெல்மெட்…
View More IIT மாணவர் மரணம் குறித்து விசாரிக்க தனிப்படை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்
ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…
View More ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்அரியானாவில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன்!
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அரியானாவில் ஒருவர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. ஏடிஎம்களை குறிவைத்து, வெளிமாநில கும்பல் நூதன முறையில் கொள்ளையில்…
View More அரியானாவில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன்!