சென்னையில் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
View More சென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ATM
ஏடிஎம் பயனாளர்கள் கவனத்திற்கு – அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்த ரிசர்வ் வங்கி!
ஏடிஎம் பயனாளர்களுக்கு கட்டணம் குறித்த அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி பகிர்ந்துள்ளது.
View More ஏடிஎம் பயனாளர்கள் கவனத்திற்கு – அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்த ரிசர்வ் வங்கி!ATM களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம் இருக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!
ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
View More ATM களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம் இருக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!“ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!ATM பணப் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு : மே 1 முதல் அமல்!
ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது RBI…
View More ATM பணப் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு : மே 1 முதல் அமல்!ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… சினிமா பாணியில் நடந்த கொள்ளை!
கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… சினிமா பாணியில் நடந்த கொள்ளை!ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!
கேரளாவில் ஏடிஎம்-க்கு பணம் கொண்டு சென்றவர் மீது மிளகாய் பொடி வீசி ரூ.25 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம்,கோழிக்கோட்டில்…
View More ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…
View More கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!இனி பணம் எடுக்க #ATM போகவே தேவையில்லை… ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள்…
View More இனி பணம் எடுக்க #ATM போகவே தேவையில்லை… ஏன் தெரியுமா?கொள்ளையடிப்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்! எங்கு தெரியுமா?
கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் சம்பவங்கள் ஜெர்மனியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுவாக கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடித்துச் செல்வர். இவ்வாறு நடைபெறும் பல கொள்ளை…
View More கொள்ளையடிப்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்! எங்கு தெரியுமா?