ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை தமிழ்நாடு காவல்துறை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து இரவு விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர்…
View More ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை#Tiruvannamalai | #ATM | #Robbery | #Theft | #SpecialTeams | #Police | #Arrested | #News7Tamil | #News7TamilUpdates
யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்கள்
பல துணிகர கொள்ளைச் சம்பவங்களை நாடு முழுவதும் அரங்கேற்றும் மேவாட் கொள்ளையர்கள். யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்களுடன் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்களை கொடூரமாகக் கொலை…
View More யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்கள்