கர்நாடகாவில் பட்டப்பகலில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More ATM-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு… சினிமா பாணியில் நடந்த கொள்ளை!atm robbery
4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனியில் கைது!
4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனி அருகே கைது செய்யப்பட்டுள்ளார். தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…
View More 4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனியில் கைது!திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது – பிடிபட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது – பிடிபட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.…
View More ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்-ல் கொள்ளை போன சம்பவத்தை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம்…
View More திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணை
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை தமிழ்நாடு காவல்துறை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து இரவு விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர்…
View More ஏடிஎம் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களிடம் விடிய விடிய விசாரணைஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…
View More ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம்…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைதுஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!
கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10-வது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் கடந்த வாரம் மர்ம நபர்கள்…
View More ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில்…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது