தமிழ்நாட்டில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அண்ணாமலை
வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் அற்புதமாகவும் உள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த இராணுவ...