வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் அற்புதமாகவும் உள்ளார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த இராணுவ…
View More தமிழ்நாட்டில் பணி செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அண்ணாமலைதமிழக காவல்துறை
தமிழ்நாடு மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மீனவர் ராஜாவை சுட்டுக்கொலை செய்த கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு…
View More தமிழ்நாடு மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்ஏடிஎம் கொள்ளை – நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்த முக்கிய குற்றவாளியின் புகைப்படம்
திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான ஹாரீப் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தற்போது முக்கிய குற்றவாளியான ஹாரீப்பின் புகைப்படம் நமது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு…
View More ஏடிஎம் கொள்ளை – நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்த முக்கிய குற்றவாளியின் புகைப்படம்ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி
ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து கிடைக்கும் பணத்தின் மூலம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலீடு…
View More ஆருத்ரா தங்க நிறுவன மோசடி தொடர்பாக நடவடிக்கை – பொருளாதார குற்றப்பிரிவு உறுதி