திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அண்​ணாமலை​யார் கோயி​லில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

View More திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம்!

”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!

திருவண்ணாமலையில் இரு காவலர்கள் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!

“காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அங்கு பலத்த சோதனை நடந்து வருகிறது.

View More திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் – எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View More கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் – எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்!

“வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் பாஜக வெற்றி பெற்றது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு நடந்ததால் பாஜக வெற்றி பெற்றது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

“எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

“ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வடக்கு மண்டல திரளணி நிகழ்ச்சி நடைபெற்றது.

View More “ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

“தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – எடப்பாடி பழனிசாமி!

ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, எதிர்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – எடப்பாடி பழனிசாமி!