“தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றவாளிகள் நடமாடும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும்? – டிடிவி தினகரன் கண்டனம்!

செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More குற்றவாளிகள் நடமாடும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும்? – டிடிவி தினகரன் கண்டனம்!

“தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது” – அண்ணாமலை கண்டனம்!

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது” – அண்ணாமலை கண்டனம்!

“விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெரணமல்லூர் பகுதியில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அண்​ணாமலை​யார் கோயி​லில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

View More திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம்!

”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!

திருவண்ணாமலையில் இரு காவலர்கள் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”மக்களை அச்சத்தில் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி..!

“காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆரணி அருகே வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அங்கு பலத்த சோதனை நடந்து வருகிறது.

View More திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் – எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View More கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் – எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்!