திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் தனிப்படையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம்...