30.8 C
Chennai
May 14, 2024

Search Results for: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

Web Editor
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் தனிப்படையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் 2 கொள்ளையர்கள் கைது

Jayasheeba
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும்  2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது

Jayasheeba
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: மேலும் ஒருவர் அதிரடி கைது!

Web Editor
திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முகமது ஆரிப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவரை தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி அறிவுரை

Web Editor
திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் எதிரொலியாக ஏடிஎம் மையங்களில் முகத்தை அடையாளம் காட்டக் கூடிய மென்பொருள் கொண்ட கேமராக்களை பொருத்த டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடமாற்றம்

Web Editor
திருவண்ணாமலை ஏடிஎம்  கொள்ளை விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் இரண்டு தினங்களுக்கு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஹரியானாவில் தனிப்படை போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

Web Editor
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் தமிழ்நாடு தனிப்படை போலீசார் ஹரியானாவில் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்று முன்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஆந்திரா,கர்நாடகா எல்லையில் போலீசார் தீவிர சோதனை

Web Editor
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா எல்லையில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்

Web Editor
திருவண்ணாமலை ஏடிஎம் பணம் கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள இரண்டு ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

Web Editor
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கைதான ஆரிப், ஆஜாத்-க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy