ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை

ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்திற்குள்…

View More ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்; வலைவீசி தேடும் போலீஸ்

ராமநாதபுரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம், பாரதி நகர் பகுதியில் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு நுழைந்த இளைஞர்…

View More ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்; வலைவீசி தேடும் போலீஸ்

தொடர் கொள்ளை முயற்சி; குற்றவாளிக்கு நேர்ந்த சோகம்

திருநின்றவூரில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இடைத்தரகர் 6 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் சேஷாத்திரி. இவர்…

View More தொடர் கொள்ளை முயற்சி; குற்றவாளிக்கு நேர்ந்த சோகம்

சென்னை அழைத்து வரப்பட்ட ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன்

சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். சென்னை தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் பணம் செலுத்துவதுபோல்…

View More சென்னை அழைத்து வரப்பட்ட ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன்

போலி கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் கொள்ளை

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கொள்ளை அடித்த வடமாநிலத்தவர்களை, சிசிடிவி காட்சிகள் கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி-கடலூர் சாலை மணப்பட்டு கிராமம், எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் மாஸ்க் அணிந்து வந்த இரண்டு…

View More போலி கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் கொள்ளை