ஏடிஎம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் பற்றிய புதிய தகவல்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட கார், திருப்பதியில் திருடப்பட்டது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் இரண்டு தினங்களுக்கு…

View More ஏடிஎம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் பற்றிய புதிய தகவல்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி அறிவுரை

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் எதிரொலியாக ஏடிஎம் மையங்களில் முகத்தை அடையாளம் காட்டக் கூடிய மென்பொருள் கொண்ட கேமராக்களை பொருத்த டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில்…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; வங்கி மேலாளர்களுக்கு டிஜிபி அறிவுரை